Friday, January 29, 2010

குழந்தை

பஞ்சுமெத்தை மேடையில்
படுக்கையறை மொழிகளில்
உன்னால் அடித்தளமிடப்ப்ட்டு
உன்னவள் எழுப்பிய பளிங்கு தேசம்
இதோ நீங்கள் கூட்டாய் வடித்த
முதல் கவிதை

No comments:

Post a Comment