பஞ்சுமெத்தை மேடையில்
படுக்கையறை மொழிகளில்
உன்னால் அடித்தளமிடப்ப்ட்டு
உன்னவள் எழுப்பிய பளிங்கு தேசம்
இதோ நீங்கள் கூட்டாய் வடித்த
முதல் கவிதை
Friday, January 29, 2010
உலகமயமாக்கல்
நீர் கேட்டால் மோர் கொடுத்த
எங்கள் ஊரில்
நுழைந்தது உலகமயமாக்கல்
இப்போது தண்ணீர் பாட்டில் விலை
ருபாய் பதினைந்து!!!!!!!
எங்கள் ஊரில்
நுழைந்தது உலகமயமாக்கல்
இப்போது தண்ணீர் பாட்டில் விலை
ருபாய் பதினைந்து!!!!!!!
தேர்தல்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
இடையில் இடை தேர்தலிலும்
யாரோ ஒருவரை வெற்றி பெற வைத்து
நாம் எப்போதும் தோற்று போகிறோம்.
இடையில் இடை தேர்தலிலும்
யாரோ ஒருவரை வெற்றி பெற வைத்து
நாம் எப்போதும் தோற்று போகிறோம்.
ம(ண)ன மாற்றம்
யாரிடம் கற்றுக்கொண்டாய்
மௌனத்தை மனப்பாடம் செய்ய
எங்கே ஒத்திகை பார்த்தாய்
இந்த ஒட்டவைத்த புன்னகையை
வலிக்கிறது பெண்ணே
உன் வானவில் விழிகளில்
போலி சாயங்கள்
Wednesday, January 27, 2010
மேதாவிகள்
உலகில் இரண்டு வகை மேதாவிகள்
ஒன்று எல்லாம் எனக்கு தெரியும் என்கிற கிணற்று தவளைகள்!!
மற்றொன்று எல்லாம் நான் தான் என்கிற மத யானைகள் !!!
ஒன்று எல்லாம் எனக்கு தெரியும் என்கிற கிணற்று தவளைகள்!!
மற்றொன்று எல்லாம் நான் தான் என்கிற மத யானைகள் !!!
Saturday, January 23, 2010
Subscribe to:
Posts (Atom)