Tuesday, February 9, 2010

கடனாய் கேட்கிறேன்

உன்னிடம் கடனாய் கேட்பது
காதலை மட்டும் தான்
தருவாயா பெண்ணே
தினம் தினம் வட்டியோடு
திருப்பி தருகிறேன் !!!!!!!!

No comments:

Post a Comment