Friday, January 29, 2010

உலகமயமாக்கல்

நீர் கேட்டால் மோர் கொடுத்த
எங்கள் ஊரில்
நுழைந்தது உலகமயமாக்கல்
இப்போது தண்ணீர் பாட்டில் விலை
ருபாய் பதினைந்து!!!!!!!

No comments:

Post a Comment