Friday, January 29, 2010

அவலம்

அங்கு துயரங்களை பகிர்ந்துகொள்ள
ஆள் இல்லாத பொழுது
இங்கு நாங்கள்
முத்தமிட்டுகொண்டிருந்தோம்.

No comments:

Post a Comment